Tamil Jokes

                    


    பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா

அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?

பையன்: வாத்தியார் பேர் தான் ராமு.

 ___________________________________________________________________________________________________________________________________________________________________________________



           ஒரு பெண்: நான்  உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே!

பிச்சைக்காரர்:  மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________


அலுவலர்: எம்பிளாய்மெண்ட் ஆபிசலே உன்னோட டிகிரிய  பதியறதுக்கு, உன்னோட அப்பாவையும், தாத்தாவையும் கூட்டிட்டு  வந்திருக்கியே! ஏன்?”

எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் வந்தவர்: அப்பாவோட கார்ட புதுப்பிக்கணும்எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்குதாத்தா உங்கள பார்க்கனும்னார்.  அதான் அவரையும்  கூட்டி வந்துட்டேன்

________________________________________________________________________________________________________________________________________________________________________________



ஒருவன்காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……

மற்றவன்:  சீனாவுல தான் பிறந்தது…..  ஏனென்றால்  “Anything made in China has NO GURANTEE & NO WARRANTY!”


________________________________________________________________________________________________________________________________________________________________________________




திருடன் 1:  தெரியாத்தனமா இன்ஸ்பெக்டர் வீட்டுக்கே திருடப் போய்ட்டேன்.

திருடன் 2:  அப்புறம் என்ன ஆச்சு?

திருடன் 1:  மாமூல் குடுக்க வீட்டுக்கே வந்திட்டியான்னு அவர்     கேட்டுட்டார்.

________________________________________________________________________________________________________________________________________________________________________________



ஆசிரியர்: பாடம் இதோடு முடிஞ்சு போச்சு.... ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. .   எதுவா இருந்தாலும் தயங்காமக கேளுங்க..”

ஒரு மாணவன்சார் உங்க பெண்ணு பேரு என்ன சார்?”


________________________________________________________________________________________________________________________________________________________________________________

 

Related Tamil Jokes

Tamil Jokes

                         பையன்: அப்பா ராமு என்னை அடிச்சுட்டான்பா…அப்பா: வாத்தியார் கிட்ட புகார் கொடுக்க வேண்டியதுதானே?பையன்: வாத்தியார் பேர் தான் ராமு.  ___________________________________________________________________________________________________________________________________________________________________________________           ஒரு பெண்: நான்  உங்களை எங்கேயோ பார்த்து இருக்கேனே! பிச்சைக்காரர்:  ஓ மேடம், நாம ரெண்டு பேரும் ஃபேஸ்புக்ல ஃபிரெண்ட்ஸா இருக்கோம்.________________________________________________________________________________________________________________________________________________________________________________அலுவலர்: “எம்பிளாய்மெண்ட் ஆபிசலே உன்னோட டிகிரிய  பதியறதுக்கு, உன்னோட அப்பாவையும், தாத்தாவையும் கூட்டிட்டு  வந்திருக்கியே! ஏன்?” எம்ப்ளாய்மெண்ட் ஆபீஸ் வந்தவர்: “அப்பாவோட கார்ட புதுப்பிக்கணும்… எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!  தாத்தா உங்கள பார்க்கனும்னார்.  அதான் அவரையும்  கூட்டி வந்துட்டேன் ”________________________________________________________________________________________________________________________________________________________________________________ஒருவன்:  காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?……மற்றவன்:  சீனாவுல தான் பிறந்தது…..  ஏனென்றால்  “Anything made in China has NO GURANTEE & NO WARRANTY!”________________________________________________________________________________________________________________________________________________________________________________திருடன் 1:  தெரியாத்தனமா இன்ஸ்பெக்டர் வீட்டுக்கே திருடப் போய்ட்டேன்.திருடன் 2: 

Read More

JOKES IN TAMIL

      தொண்டன்:  நதிநீர் இணப்புப் பேச்சு வார்த்தைக்குப் போன தலைவர் ஏன் கோவமா திரும்பி வர்றாரு?   மற்றொரு தொண்டன்:  முதலில் உங்க கட்சி  கோஷ்டிகளை  இணச்சுட்டு வாங்கன்னுட்டாங்களாம்._______________________________________________________________________________________________________________________________________________________________________________      ஒருவர்:  நடிகர் கட்சி ஆரம்பிக்கட்டும்.  வேண்டாங்கல.  ஆனா, கிளாப் அடிச்சாதான் மேடையில் பேசவரும்னா எப்படி, சார்?                      அவர்:  என்ன சார் உங்க ஒய்ஃப் ஊர்லருந்து வந்ததும் ஒரே சண்டை போல.  நேத்து ஒரே சவுண்டா இருந்துச்சே.          இவர்:  அட கொடுமையை ஏன் சார் கேட்கறீங்க.  திங்கட்கிழமை தான்    வர முடியும்னு மெசேஜ் பண்ணியிருந்தாங்க. பதிலுக்கு                     "சனியன்றே" வந்து சேரவும் என டைப் பண்றப்ப, “சனியனே” என  டைப்பாகியிருந்தது.  அதை கவனிக்காம அப்படியே     

Read More