Rasi Palan Today - 13-05-2025

இன்றைய பஞ்சாங்கம்

மே 13,  கிழமை : செவ்வாய் கிழமை  13.05.2025

தமிழ் வருடம் : விசுவாவசு;   தமிழ் மாதம்;  சித்திரை நாள்: 30

ஆங்கில தேதி : 13; ஆங்கில மாதம்: மே;  வருடம்: 2025

நட்சத்திரம் : இன்று காலை 09-19 மணி  வரை விசாகம் பின்பு அனுஷம்

திதி :  இன்று முழுவதும் பிரதமை

யோகம் :  மரண, சித்த யோகம்

நல்ல நேரம் :  காலை 7-30 மணி முதல் 08-30 மணி வரைமாலை 4-30 மணி முதல்  5-30 மணி வரை

ராகு காலம் :  மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை


மேஷம்

இன்றைய நாள் சவால்களால் தொடங்கி, சந்தோஷ செய்தியால் முடிவடையும். முக்கியமான உறவுகளில் வாக்குவாதத்தை தவிர்த்தால் நிம்மதி நிலைத்திருக்கும்.

ரிஷபம்

காரியங்களில் ஆதாயமும் உறவுகளில் சிறு குழப்பங்களும் கூடும் நாள். வேலைச்சுமை இருந்தாலும் திடீர் பணவரவால் நிம்மதி பெறுவீர்கள்.

மிதுனம்

தெய்வீக உணர்வு மனதில் மலரும் நாள். உறவுகளில் நிதானம் தேவைப்பட்டாலும், பிள்ளைகள் மகிழ்ச்சி தருவார்கள்.

கடகம்

தெய்வ வழிபாடுகளால் நன்மை கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் சுமூகமாக நாளை கடத்துவது நல்லது.

சிம்மம்

நாளின் தொடக்கத்தில் காரியங்கள் வெற்றிகரமாக அமையும். பிற்பகலில் வீண் செலவுகள் மனச்சஞ்சலத்தை ஏற்படுத்தும்.

கன்னி

பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களுடன் சந்திப்பால் மனதில் புதிய உற்சாகம் ஏற்படும்.

துலாம்

முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள். குடும்ப மகிழ்ச்சி மற்றும் நண்பர்களின் ஆதரவு உங்களை உற்சாகப்படுத்தும்.

விருச்சிகம்

சாதாரண வேலைகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். குடும்பத்தில் நலன்கள் இருந்தாலும் சிறிய மன அழுத்தங்கள் ஏற்படலாம்.

தனுசு

மனதில் குழப்பம் இருந்தாலும் பொறுமையுடன் நடப்பது நல்லது. வாடிக்கையாளர்களிடம் சுமூகமாக பேசுவதால் பிரச்னைகள் தவிர்க்கப்படலாம்.

மகரம்

துணிவும் தைரியமும் காரிய வெற்றிக்குக் காரணமாக அமையும். உறவுகளில் சந்தோஷம் மற்றும் ஆதாயம் காணப்படும்.

கும்பம்

நண்பர்கள் மற்றும் எதிரிகளால் ஏற்பட்ட தடை நீங்கும். பணவரவு அதிகரிக்கும் நாள்.

மீனம்

பொறுமையும் நல்ல மனநிலையும் வெற்றிக்குத் தூணாக அமையும். குடும்பத்தில் செலவுகள் இருந்தாலும் சமாளிக்க முடியும்.

Related Today's Rasi Palan

Indraya Rasi Palan - 14.05.2025

மேஷம்சந்திராஷ்டமத்தின் தாக்கம் காரணமாக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுத்தல் தவிர்த்து, மகாவிஷ்ணு வழிபாடால் நிம்மதி பெறலாம்.ரிஷபம்பழைய நண்பர்கள் ஆதரவு தருவர்; விசா அல்லது கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறவுகள் வளம் பெற, விநாயகர் வழிபாடு நன்மை தரும்.மிதுனம்தாயன்பு பெருகும்; எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி; தட்சிணாமூர்த்தி அருள் கிடைக்கும்.கடகம்தம்பதிகள் பயணிக்கும் நாள். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். உறவுகளில் மென்மை தேவை; ஆஞ்சநேயரை வணங்குவது நன்மை தரும்.சிம்மம்ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். விநாயகர் வழிபாடால் சக்தி பெருகும்.கன்னிசெலவைக் குறைத்து சேமிக்க ஆரம்பிக்கலாம். திருமண யோகம் உருவாகும். முருகன் அருளால் சிக்கல்கள் நீங்கும்.துலாம்வீட்டுக்காரியங்கள் முடிவடையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு  மாறும். சரபேஸ்வரரை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.விருச்சிகம்வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுமை தேவை. மகாவிஷ்ணுவை வழிபட்டால் நன்மை பெருகும்.தனுசுஅலைச்சல் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

Read More

Rasi Palan Today - 13-05-2025

இன்றைய பஞ்சாங்கம் மே 13,  கிழமை : செவ்வாய் கிழமை  13.05.2025 தமிழ் வருடம் : விசுவாவசு;   தமிழ் மாதம்;  சித்திரை;   நாள்: 30 ஆங்கில தேதி : 13; ஆங்கில மாதம்: மே;  வருடம்: 2025 நட்சத்திரம் : இன்று காலை 09-19 மணி  வரை விசாகம் பின்பு அனுஷம் திதி :  இன்று முழுவதும் பிரதமை யோகம் :  மரண, சித்த யோகம் நல்ல நேரம் :  காலை 7-30 மணி முதல் 08-30 மணி வரை;  மாலை 4-30 மணி முதல்  5-30 மணி வரை ராகு காலம் :  மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை மேஷம் இன்றைய நாள் சவால்களால் தொடங்கி, சந்தோஷ செய்தியால் முடிவடையும். முக்கியமான உறவுகளில் வாக்குவாதத்தை தவிர்த்தால் நிம்மதி நிலைத்திருக்கும்.ரிஷபம் காரியங்களில் ஆதாயமும் உறவுகளில் சிறு குழப்பங்களும் கூடும் நாள். வேலைச்சுமை இருந்தாலும் திடீர் பணவரவால்

Read More

Indraya Rasi Palan - 10.05.2025

மேஷம் இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு பிள்ளைகளால் மகிழ்ச்சி பெறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள், வியாபாரத்தில் விற்பனை உயர்வு, மற்றும் குடும்ப ஒற்றுமை மனநிறைவைக் கொடுக்கும்.ரிஷபம் சில சங்கடங்கள் இருந்தாலும் நிதானமாக கையாளும் போது நல்ல பலன் கிடைக்கும். தாய்வழி உதவியால் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.மிதுனம் சில குடும்ப சிக்கல்கள் இருந்தாலும் பிள்ளைகள் மூலம் மனநிறைவு கிடைக்கும். தெய்வ அனுகூலம் இன்றைய செயல்களில் வெற்றியை அளிக்கும்.கடகம் இன்று செலவுகள் அதிகரிக்கும். ஆனால் வருமானம்  இருப்பதால் சமாளிக்க முடியும். வேலைவாய்ப்பு, குடும்ப நலன், மற்றும் லாபம் எல்லாம் சேரும் நாள்.சிம்மம் புதிய முயற்சிகள் வெற்றியடையும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.கன்னி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  குடும்ப முடிவுகளில் நன்மைகள் ஏற்படும்.   இன்றைய நாள், நிறைவான நாள். உடல்நலத்தில் கவனம் தேவை.துலாம் தந்தைவழி சொத்து கைக்கு வரும், உறவினர் சந்திப்பு செலவுகளை ஏற்படுத்தும். தொழிலிலும், உறவிலும் நன்மை

Read More