Indraya Rasi Palan - 14.05.2025

மேஷம்சந்திராஷ்டமத்தின் தாக்கம் காரணமாக நெருங்கிய உறவுகள் மற்றும் நண்பர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். முக்கிய முடிவுகளை எடுத்தல் தவிர்த்து, மகாவிஷ்ணு வழிபாடால் நிம்மதி பெறலாம்.ரிஷபம்பழைய நண்பர்கள் ஆதரவு தருவர்; விசா அல்லது கடன் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குடும்ப உறவுகள் வளம் பெற, விநாயகர் வழிபாடு நன்மை தரும்.மிதுனம்தாயன்பு பெருகும்; எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி; தட்சிணாமூர்த்தி அருள் கிடைக்கும்.கடகம்தம்பதிகள் பயணிக்கும் நாள். வேலை தேடுபவர்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். உறவுகளில் மென்மை தேவை; ஆஞ்சநேயரை வணங்குவது நன்மை தரும்.சிம்மம்ஆன்மிக அனுபவங்கள் கிடைக்கும் நாள். புதிய முயற்சிகள் வெற்றியளிக்கும். விநாயகர் வழிபாடால் சக்தி பெருகும்.கன்னிசெலவைக் குறைத்து சேமிக்க ஆரம்பிக்கலாம். திருமண யோகம் உருவாகும். முருகன் அருளால் சிக்கல்கள் நீங்கும்.துலாம்வீட்டுக்காரியங்கள் முடிவடையும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு  மாறும். சரபேஸ்வரரை வழிபட்டால் மன நிம்மதி கிடைக்கும்.விருச்சிகம்வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பொறுமை தேவை. மகாவிஷ்ணுவை வழிபட்டால் நன்மை பெருகும்.தனுசுஅலைச்சல் இருந்தாலும் வெற்றி பெறுவீர்கள்.

Read More

Rasi Palan Today - 13-05-2025

இன்றைய பஞ்சாங்கம் மே 13,  கிழமை : செவ்வாய் கிழமை  13.05.2025 தமிழ் வருடம் : விசுவாவசு;   தமிழ் மாதம்;  சித்திரை;   நாள்: 30 ஆங்கில தேதி : 13; ஆங்கில மாதம்: மே;  வருடம்: 2025 நட்சத்திரம் : இன்று காலை 09-19 மணி  வரை விசாகம் பின்பு அனுஷம் திதி :  இன்று முழுவதும் பிரதமை யோகம் :  மரண, சித்த யோகம் நல்ல நேரம் :  காலை 7-30 மணி முதல் 08-30 மணி வரை;  மாலை 4-30 மணி முதல்  5-30 மணி வரை ராகு காலம் :  மாலை 03-00 மணி முதல் 04-30 மணி வரை மேஷம் இன்றைய நாள் சவால்களால் தொடங்கி, சந்தோஷ செய்தியால் முடிவடையும். முக்கியமான உறவுகளில் வாக்குவாதத்தை தவிர்த்தால் நிம்மதி நிலைத்திருக்கும்.ரிஷபம் காரியங்களில் ஆதாயமும் உறவுகளில் சிறு குழப்பங்களும் கூடும் நாள். வேலைச்சுமை இருந்தாலும் திடீர் பணவரவால்

Read More

Indraya Rasi Palan - 10.05.2025

மேஷம் இன்று உற்சாகத்துடன் செயல்பட்டு பிள்ளைகளால் மகிழ்ச்சி பெறும் நாள். எதிர்பாராத சந்திப்புகள், வியாபாரத்தில் விற்பனை உயர்வு, மற்றும் குடும்ப ஒற்றுமை மனநிறைவைக் கொடுக்கும்.ரிஷபம் சில சங்கடங்கள் இருந்தாலும் நிதானமாக கையாளும் போது நல்ல பலன் கிடைக்கும். தாய்வழி உதவியால் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.மிதுனம் சில குடும்ப சிக்கல்கள் இருந்தாலும் பிள்ளைகள் மூலம் மனநிறைவு கிடைக்கும். தெய்வ அனுகூலம் இன்றைய செயல்களில் வெற்றியை அளிக்கும்.கடகம் இன்று செலவுகள் அதிகரிக்கும். ஆனால் வருமானம்  இருப்பதால் சமாளிக்க முடியும். வேலைவாய்ப்பு, குடும்ப நலன், மற்றும் லாபம் எல்லாம் சேரும் நாள்.சிம்மம் புதிய முயற்சிகள் வெற்றியடையும், குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும் நாள். நண்பர்களால் எதிர்பாராத உதவிகள் கிட்டும்.கன்னி மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.  குடும்ப முடிவுகளில் நன்மைகள் ஏற்படும்.   இன்றைய நாள், நிறைவான நாள். உடல்நலத்தில் கவனம் தேவை.துலாம் தந்தைவழி சொத்து கைக்கு வரும், உறவினர் சந்திப்பு செலவுகளை ஏற்படுத்தும். தொழிலிலும், உறவிலும் நன்மை

Read More

Indraya Rasi Palan - 05-05-2025

 இன்றைய ராசி பலன்கள் - 05.05.2025இன்றைய பஞ்சாங்கம்: விசுவாவசு வருடம் சித்திரை 22-ம் தேதி –திங்கட்கிழமை 05.05.2025நட்சத்திரம்: இன்று மாலை 6.51 வரை ஆயில்யம் பின்பு மகம்திதி: இன்று பிற்பகல் 1.02 வரை அஷ்டமி பின்பு நவமியோகம்: மரண, சித்த யோகம்நல்ல நேரம்: காலை 6.00 மணி முதல்  7.00 மணி வரை; மாலை 4.30 மணி முதல் 5.30 மணி வரைராகு காலம்: காலை 7.30 மணி முதல்   9.00 00 மணி வரைஎமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12.00 மணி வரைகுளிகை: மாலை 1.30 மணி முதல் 3.00 மணி வரைசூலம்: கிழக்கு சந்திராஷ்டமம்: பூராடம், உத்திராடம்_________________________________________________________________________________________________________________________________________மேஷம்இந்த நாள் புதிய மாற்றங்களை கொண்டு வரும். உங்கள் முயற்சிகள் வெற்றியைக்கொடுக்கும். பொறுப்புகளை பகிர்ந்து செய்வது பலனளிக்கும்.  உத்தியோகத்தில் உயர்வு தெரியும். விவசாயிகள் முயற்சியால் மகிழ்ச்சி பெறுவார்கள்.ரிஷபம்சொன்னதைச் செயலாக்கும் நாள். தன்னம்பிக்கையும் துணிவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கைகூடும்; புதிய ஒப்பந்தங்களில் சேர்வீர்கள்.  தம்பதியர் இணக்கம் நிலைத்திருக்கும். வியாபாரத்தில் புதிய யோசனைகள் வரவேற்பு பெறும்.மிதுனம்பொன்னான செய்தி உங்கள் காலை நேரத்தை ஒளிரச் செய்யும். குடும்பம், பிள்ளைகள் வழியில் மனநிம்மதி பெறும்.  அரசாங்க உத்யோகஸ்தர்களுக்கு வருமானம் உயரும். திருமணப்பேச்சு ஆரம்பமாகும்.கடகம்மகிழ்ச்சியான சந்திப்புகள், மனநிறைவு தரும் நிகழ்வுகள் உண்டாகும். நிலம் தொடர்பான லாபம் கிடைக்கும்.  வழக்குகளில் வெற்றி காணலாம். உடல்நலம் சிகிச்சை இன்றி குணமாகும்.சிம்மம்இன்றைய நாளில் வாய்ப்புகள் மழையாக பொழியும். உங்கள் திறமை அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.   இழந்த பணம் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கைகூடும்.கன்னிஉதிரி வருமானம் பெருகும் நாள்.  உறவினருடன் நல்ல செயல்களில் ஈடுபடுவீர்கள். தொழிலில் எதிர்பாராத லாபம் சந்தோஷம் தரும்.  பிள்ளைகளுக்காக நிதி திட்டமிடுவீர்கள். மன அழுத்தம் நீங்கி மகிழ்ச்சி பெருகும்.துலாம்சச்சரவுகள் விலகி சாந்தம் பெருகும் நாள். பழையவற்றை விடுத்து புதியதைக் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வீர்கள்.  பிரபலங்கள் நட்பாக வருவர்.உடல்நலம் மேம்பட்டு ஒளிரும்.விருச்சிகம்முன்னேற்ற பாதையில் பயணிக்க முடியும். முக்கிய உறவுகள் வழியில் தொழில் வளர்ச்சி உறுதி.  திருமண பேச்சு ஆரம்பம் பெரும்.  இது மனதிற்கு மகிழ்ச்சி தரும். வழக்குகள் சாதகமாக முடியும்.தனுசுசெலவுகள் அதிகரிக்கும்; பயணங்களில் தடைகள் உருவாகலாம். உறவுகள் வழியில் ஆதரவு குறையலாம்.  சந்திராஷ்டமம் காரணமாக முக்கிய முடிவுகளை தள்ளிப் போடுவது நல்லது. அமைதியாக இறைவனை பிரார்த்திப்பது பலனளிக்கும்.மகரம்விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் கண்டிப்பாக உணரப்படும். உறவுகளில் பழைய பிளவுகள் நீங்கி, புத்துணர்ச்சி பிறக்கும். குடும்பத்தில் ஒற்றுமை நிலைத்து இருக்கும்.கும்பம்நல்ல சந்தர்ப்பங்கள் உங்கள் கதவைத் தட்டும். புதிய முயற்சிகளில் நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.   வார்த்தை சச்சரவுகள் பேசி தீரும். மாணவர்கள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவர்.மீனம் திருமண முயற்சிகள் வெற்றியடையும் நாள். தொழிலில் இருந்த தடைகள் அகலும்.  குடும்பத்தில் அமைதி நிலவும். சிந்தனைகளை நேர்மறையாக மாற்றுவது மிக முக்கியம்.

Read More

Indraya Rasi PalankaL - 03.05.2025

மேஷம்கலைஞர்களுக்கு வாய்ப்பு. சொத்து சிக்கல்கள் தீரும். ஆரோக்கியம் சிறப்பு. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். விநாயகரை வழிபட மகிழ்ச்சி பெறலாம்.ரிஷபம்நீண்ட பிரச்சனைகள் தீரும். வியாபாரம் முன்னேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி. செலவில் கட்டுப்பாடு தேவை. முருகன் வழிபாடு நன்மை தரும்.மிதுனம்நட்புகள் விரியும். பண வரவு உண்டு. ஆன்மிக நம்பிக்கை உயரும். சிந்தனையுடன் பேசுதல் அவசியம். மகாவிஷ்ணுவை வழிபட நன்மை அதிகம்.கடகம்அதிகாரிகளின் ஆதரவு உண்டு. குடும்பத்தில் சுமுகம். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். லாபம் கூடும். தட்சிணாமூர்த்தி வழிபாடு பயனளிக்கும்.சிம்மம்சொத்து விஷயங்களில் லாபம். வெளிநாடு பயண சாதகமானது. வீண் செலவுகள் ஏற்படும். சிவனை வழிபட சிரமங்கள் குறையும்.கன்னிவேலை வாய்ப்புகள் அதிகரிக்கும். கடனில் சலுகை. சமுதாய மரியாதை உயரும். போட்டியை சமாளிப்பீர்கள். வேங்கடேச பெருமாள் அருள்பாலிக்கலாம்.துலாம்முக்கிய முடிவுகள் பெற்றோருடன். புகழ் கிடைக்கும். காதலில் பொறுமை தேவை. செலவுகள் கட்டுப்படுத்தவும். அம்பிகை வழிபாடு மகிழ்ச்சி தரும்.விருச்சிகம்புதிய முயற்சிகளில் வெற்றி. உடல்நலம் கவனிக்கவும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். பைரவர் வழிபாடு பலன்

Read More

Indraya rasipalankal - 30-04-2025

மேஷம்: இன்று உங்கள் முயற்சிகளுக்கு பாராட்டு கிடைக்கும் நாள். மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். வீடு கட்டும் திட்டத்தில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலை தேடுபவர்களுக்கு வாய்ப்பு பிறக்கும். உடல்நலத்தில் சோர்வு இருக்கலாம், ஓய்வும் ஆரோக்கியமும் அவசியம்.ரிஷபம்: இன்று இனிய செய்திகள் வரும் நாள். வெளிநாட்டிலிருந்து சாதகமான தகவல்கள் வரும். தொழில் வளர்ச்சி தரும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவார்கள். மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வெற்றி பெறுவார்கள். பணவரவு அதிகரிக்கும்.மிதுனம்: மனஅழுத்தங்கள் குறையும் நாள். சேமித்த பணம் இன்று உதவும். வேலைவாய்ப்பில் சலுகைகள் கூடும். வியாபாரம் சரியாகும். உடல்நலத்தில் சிறு கவனம் தேவை. வெளிநாட்டு நண்பர்கள் உதவுவார்கள்.கடகம்: நம்பிக்கையும் உற்சாகமும் கூடும் நாள். வருமானம் திருப்தியாக இருக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். வீட்டை அலங்கரிக்க முடிவெடுப்பீர்கள். திடீர் பயண வாய்ப்பு இருக்கிறது.சிம்மம்: இன்று பல காரியங்கள் நினைத்தபடியே நடைபெறும். வியாபார வளர்ச்சி இருக்கும். வீணான வாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

Read More

Indraya Rasi Palan-29-04-2025

இன்றைய பஞ்சாங்கம்:விசுவாவசு வருடம் சித்திரை 16-ம் தேதி செவ்வாய்க்கிழமை – 29-04-2025நட்சத்திரம்: இன்று இரவு 09.52 வரை கிருத்திகை பின்பு ரோகினி திதி: இன்று இரவு 08.48 வரை துவிதியை பின்பு திரிதியையோகம்: சித்த, அமிர்த யோகம் நல்ல நேரம் :  காலை  7.30  முதல்  08.30 மணி வரை ;  மாலை : 4.30 – முதல் 5.30 மணி வரைராகு காலம் :  மாலை  03.00 முதல்  04.30 மணி வரை எமகண்டம் : காலை:  09.00 முதல் 10.30 மணி வரை குளிகை :   மாலை:  நன்பகல் 12.00 முதல் மதியம்  1.30 மணி வரை சூலம்: வடக்கு சந்திராஷ்டமம்: சித்திரை, சுவாதி 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்கள் மேஷம் மணமக்கள் தங்கள் துணையிடம் இணக்கமாக நடந்து கொள்ள வேண்டிய நாள்.  தொழில். வியாபாரத்தில் சிறந்த மாற்றங்கள் மற்றும் லாபம் காண்பீர்கள். காதல் உறவுகளில் பொறுமை

Read More

Indraya Rasi Palan - 28-04-2025

இன்றைய ராசி பலன்கள் (28-04-2025)மேஷம்: உற்சாகத்தையும்,  நம்பிக்கையையும் கொடுக்கும்  நாள். குடும்பத்தில்  மகிழ்ச்சி கூடும். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவது நல்லது. காலம் கனிந்து வர காத்திருப்பது சிறந்தது. மகாவிஷ்ணுவை வழிபடுங்கள், மகிழ்ச்சி அதிகரிக்கும்.ரிஷபம்: பொறுமை மிக அவசியம். பிள்ளைகள் மூலம் சிறுசிறு சங்கடங்கள் வரலாம். வியாபாரத்தில் சவால் இருந்தாலும் முருகப்பெருமானின் அருளால் உங்களால் சமாளிக்கமுடியும்.மிதுனம்: மனத்தில் நிலைக்கும் குழப்பங்கள் தெளிவடையும். முக்கிய முடிவுகளை ஒத்திவையுங்கள். ஷீர்டி சாய்பாபாவை வேண்டுங்கள், நிம்மதி பெருகும்.கடகம்: பிற்பகலில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றும் சந்தோசம் கிடைக்கும். வெங்கடேச பெருமாளை வழிபடுங்கள், காரிய சாதகங்கள் அதிகரிக்கும்.சிம்மம்: வாழ்க்கை துணையுடன் அந்நியோன்யம் பெருகும். எதிரிகளை வெல்லும் சக்தி கிடைக்கும். சிவபெருமானை வழிபட, நாள் சிறப்பாகும்.கன்னி: மெதுவாக செயல்படுங்கள். உடல்நலத்தில் கவனம் தேவை. தாயின் ஆலோசனை பயனளிக்கும். துர்கை வழிபாடு மூலம் தடைகள் நீங்கும்.துலாம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாள். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். குலதெய்வ வழிபாடு

Read More

Indraya Rasi palankal - 27-04-2025

மேஷம் இன்று உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும் நாள். வருமானம் திருப்தி தரும் வகையில் பெருகும். நீண்ட நாட்களாக நிலைத்திருந்த தொய்வுகள் அகன்று, காரியங்கள் விரைவாக நடைபெறும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். பெரும்பான்மையர் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் கடன் சுமை குறையும். பெரியவர்களின் அறிவுரைக்கு மதிப்பளிக்கவும். வீட்டில் அமைதி நிலவும். பெற்றோர்களின் வார்த்தைகளை மரியாதையுடன் ஏற்கவும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளைரிஷபம் முன்னேற்ற பாதை தெளிவாகும் நாள். பொருளாதார சிக்கல்கள் குறையும். வியாபாரத் துறையில் போட்டிகளை மென்மையாக சமாளிக்கக் கற்றுக் கொள்வீர்கள். உடன்பிறந்தோரிடமிருந்து சந்தோஷ செய்தி வரும். செலவுகள் கட்டுப்பட்டு, சேமிப்பு மனோபாவம் உருவாகும். கலைஞர்களுக்கு நிலுவை தொகை வசூலாகும். பெண்கள் அவசியமற்ற ஆடம்பரங்களைத் தவிர்த்து,  நுட்பமாகச் செலவழிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்மிதுனம் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும் நாள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். தொழிலில் தடைகள் அகலும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சி தரும். வெளியூர் பயணங்கள் ஒத்திவைக்கப்படலாம். விவசாயிகளுக்கு நிதி

Read More